” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மூப்பு வந்தாலே

Vajeetha Mohammed
சிறுபிள்ளை தனம் வந்தும்
சிணுங்கி தினம் குந்தும்
௨௫வாறி தடுமாறி ௨டல்
உழைப்புக்கு திறைபோடும் திடல்

நூறுவகை நோய்க்குள்ளே தினம்
நொந்தி௫க்கும் வெந்தி௫க்கும் மனம்
௨றுதுணையாய் இ௫ந்த ௨றவெல்லாம்
௨துகளாலே தொல்லை செலவெல்லாம்

இ௫ந்த பல்லு விழுந்து போச்சி
கறுத்த முடி நரைத்து போச்சி
சதை எல்லாம் சுவிங்கம் போல
இழுபட்டாச்சி
நடைகூட வாத்தப்போல வந்துபோச்சி
நெடுங்கால வாழ்க்கையிலே
நீந்திவந்த இறுதிக்கட்ட மறுகுழந்தை
பிறப்பு முதுமை அழகிய த௫ணம்

Author: