முதல் ஒலி (737)

முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்

ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்

சன்ரையிஸ் ஆரம்பமாய்
சரித்திர தொடராய்
சகலதும் படைப்பாய்
சந்தோச கூட்டாய்

ஆளுமை கொண்டதாய்
அன்பான பிணைப்பாய்
ஆற்றல் ஊக்குவிப்பாய்
அணுக பெருந்தகையாய்

ஆண்டின் வளர்ச்சி
அனுதினம் மகிழ்ச்சி
அவனியில் உன்புகழ்ச்சி
ஆலமரமாய் நிலைக்கட்டும்

Author:

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading