மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

“காயத்தின் வடுக்கள்”

நேவிஸ் பிலிப் கவி இல(525)

வலிகளை வலிந்து தேடி
தாங்க முடியா வேதனைகளை
விதியே என நொந்து
வெந்து போன உள்ளங்கள்

முள் குத்தினால் வலிக்கிறது
சொல் குத்தினாலும் வலிக்கிறது
முள் வலி ஆறி விடும்
சொல் வலியோ ஆறாத்து

நெஞ்சம் வலிக்கிறது
வழி தெரியாது விழிநீர் வடிகிறது
கண்ணீர் அருவியாகி்
பெருகி ஓடுகிறது

வலி தந்த வடுக்களோடு
நாளாந்தம் வாழ்கின்றோம்
வலி தந்த மனிதரை
வழியின்றி மறந்தாலும்
தந்த வலி என்றும்
மறையாத வடுவாக
மனதோடு பேசும்
நன்றி;;;;;;;;(

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading