12
Mar
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
புன்னகை
ராணி சம்பந்தர்
சில்லென்ற மேனி சீதனமாய்
நழுவும் மெல்லிய இனிமையில்
தழுவும் புன்னகை உதடுகளில்
ஒட்டாது ஒட்டித் தூக்குவிக்கும்
வல்லவனுக்குப் புல்லும் சாதனம்
கல்லையும் கனிய வைக்கும் இது
நல்லதைக் கொட்டும் நூதனமது
வல்லமை காட்டி வேதனமாக்கும்
இல்லாத பொய் கன்னம் சிவக்கவே
பொல்லாத கொடூர எண்ணம் பிறக்க
அல்லும் பகலும் மனமும் சுமக்கவே
கொல்லும் புன்னகை தொக்கினிற்கும்
சொல்லத் துடிக்கும் தொல்லைகளிலே
மல்லுக் கட்ட வெடிக்கும் சில்லெடுப்பில்
பல்லைக் காட்டிச் சிரிக்கவே முடியாமல்
முள்ளாய்க் குத்தும் மௌனம் புன்னகை.
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...