சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“புன்னகை “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212

” புன்னகை”
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் பேற்றும்
நற்றமிழ் அரசன்!

தமிழ்ச்செல்வா தாய்நிலம்
உனை வணங்கும்
உன் புன்னகை இன்னும் மங்கவில்லை பொங்குகின்றது
உன் கனிவான பேச்சு காதில் கேட்கின்றது!

வான்படை செய்த சதியால்
புன்னகை செல்வனை தமிழீழம் இழந்தது
திட்டமிட்ட அரசின் நாசகார சதிக்கி இரையாகிய
பிரிகேடியர் தமிழ்ச்செல்வா உன் புன்னகை இன்னும் பூத்து குலுங்குது!

காய்த்து கனியாக
காத்திருந்தாய் காக்கை வன்னியன் கூட்டம் காட்டி கொடுத்ததே
காலம் காலமாக காக்கை வன்னியன்
கூட்டத்தால்
எம் தாய் நிலம் பறிபோனதே!
நன்றி 🙏

Author: