சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நினேவுகள் கனக்கின்றன(. 29

கவி இலக்கம் :29 ).விண்ணவன் – குமுழமுனை

நினேவுகள் கனக்கின்றன..
*~****~*
கண்முன் எத்தனையோ நிகழ்வுகள்
நடந்தேறினவே
எதையுமே தடுக்கமுடியாதவராய்
செயலிழந்து நின்ற
நாமோ இன்று அழுந்துகின்றோமே
அதனை நினைத்து..

மனதை பதைபதைத்திட
வைத்து உயிரை உருக்கிடும், இழப்புகளோ எத்தனை

கல்லறை முன்னிலைறினிலே கண்களினாலே இரத்த கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளிவிட்டனவே
எம்மை – அந் நாள் சம்பவங்கள்;

தாய் மண்ணுக்காய் போரிட்டு
தாய் மண்ணிலே விதையாக விதைக்கப்பட்டிருக்கும்
மா வீரர்களுக்கு தலைசாய்ப்போமே
இத்தினந்தனிலே….
*~****~*
விண்ணவன் – குமுழமுனை

Author: