மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

புதிதாய் ஒன்று..

வியாழன் கவி 2253

புதிதாய் ஒன்று..

உழலுகின்ற பூமியம்மா
உதயமாய்த் தரப் போகிறா
ஈற்றின் மாதம் வந்துவிட
இன்னும் சில நாட்கள்
புத்தாண்டாய் மலருமே
பழையன கழிவதும்
புதியது மலர்வதும்
இதுவே கதையாய்ப் போக
எத்தனை எதிர்பார்ப்பு
எத்தனை ஏமாற்றம்
அத்தனை புதுமைகள்
அடுத்தடுத்த அழிவுகள்
வாழ்க்கை என்னும் வட்டம்
வாய்த்திடும் சில திட்டம்
சதியை மெல்ல மாற்றி
விதியை வெல்லுவீரே
வந்திடும் புதிய யாவும்
வரமாய் மாறட்டும் இங்கே
சிவதர்சனி இராகவன்
4/12/2025

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading