19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
இன்று பாரதி இங்கிருந்தால்…
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்…
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்
முழு
மனத்தாக்கத்தை கவியாக்கும்
காலத்தின் கண்ணாடி கருப்பொருளாய்
கவிஞரின் குமுறல்கள் எரிமலையாய்
வீறுகொண்டெழு வீச்சுக்கவி
விதைத்திடும் விதைப்புகள் தனித்துவமாய்
வென்றுயர் படைப்புகள் சான்றுகளாய்
பாரதி காண் கனவினை
புதுயுகமாகியே பூத்து நிற்கும்
வேடிக்கை மனிதர்
விழிப்புறவே
விண்ணே அதிர்ந்திட குரல் முழங்கும்
பெண்ணின விடுதலை முழங்கியவன்
இன்று பாரதி இங்கிருந்தால்
நன்றே கனவு மெய்படுதல்
கண்டே களித்து வியப்புறுவான்.
நன்றி
மிக்க நன்றி
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...