10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
மாற்றத்தின் ஒளியாய்..
வசந்தா ஜெகதீசன்
ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும்
நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும்
வேற்றகத்தே வாழ்ந்திடினும் வெய்யோன் சேவை ஓன்றாகும்
போற்றி நின்று வணங்குதலே
புவிக்கு நாம் செப்பும் பணிவாகும்
மாடு. மண் , மனிதம், மூன்றிணைந்த கூட்டு
முக்கால வாழ்விற்கும் அச்சாணி கோர்த்து
அசையாது நெய்திடுமே அகிலத்தேர் அமைப்பு
தொடராகும் தொன்மைகளை போற்றுதலும் ஏற்று
புதிதாகும் புதுயுகத்தை ஆக்குதல் ஆற்று
மாற்றத்தின் ஒளிமுதலே ஏற்றத்தின் வித்து
மறுக்காது பலவழியில்
பயணித்தல் கூட்டு
பாரெங்கும் தமிழினத்துப் பெருமைகளை நாட்டு
ஆதியின அடையாளம் ஆணிவேரின் ஆழம்
அகிலமே அணிசேர ஆட்பலத்தைக்கூட்டு! நன்றி
மிக்கநன்றி
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...