மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

“தமிழ்”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222

“தமிழ்”
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர் வாய் மொழி
ஏழு கண்டத்திலும் சேய் மொழி
ஐம்பெரும் காப்பியம் தந்த மொழி!

புலத்து வாழ்வில்
எம் அடையாளம்
தந்த மொழி
தமிழே மொழியே
தாய் மொழியே
உனை வணங்கி
உன் துதி பாடுகின்றோம் ஆடுகின்றோம்!

தேசம் கடந்து வாழ்ந்தாலும் வீசும் காற்றில் கலந்திட்டாய் களிப்புடன் புலம் பெயர் சிறுவர் இளையோர் புலத்திலும் புலமைகள் படைத்திட்டார் !

நன்றி வணக்கம்
15.02.26

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading