அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

பெண்ணே

பெண்ணே செல்வி நித்தியானந்தன்

உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்

சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம் எங்குமே
காட்சிகள் கண்டு

கருவிலே சுமந்து
கல்வியில் உயர்ந்து
கலங்கரை விளக்காய்
காண்பீரே ஒளியாய்

பெண் பேதமின்றி
பெருமை வடிவாகி
மண்ணிலே வாழ
மகத்தான வடிவமே

செல்வி நித்தியானந்தன்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading