09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும் இயற்கை
சேதிகள் சொல்லும் வாழ்க்கை இது
குருவிகளின் ஓசையும் கேட்கும்
கூடவே சோடிகளை சேர்க்கும்
பருவ எழிலை ரசிக்கும் கண்கள்
பாரை பார்க்கும் பருவ வண்ணம்
பச்சை துளிர்க்கள் மரங்களில்
பார்க்கும் இடமே ரம்மியம்
இச்சை எமக்கு இயற்கையில்
இதுவும் மண்ணில் அதிசயம்!
கதிரவன் ஒளியின் கனலின் வீச்சு
உடலைச் சூடாக்கும் சூழல் வெப்பம்
வதியும் இடமே வசந்தத் துளிர்ப்பு
வா வா வசந்தமே வண்ண சுகந்தமாய்!
நகுலா சிவநாதன் 1849
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...