21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
நன்றி
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும் நீங்க எழுத
முயலும் போது புரியும்
முடியா தென இல்லை
முன்பு சொன்ன உறவு
முதல் கிறிக்கி எழுதி
அதை வாசித்து காட்டி
பிழை சரி சொல்லி
பேச வைப்பா நல்லா
இப்போ எழுத இலகு
இதுவே இன்றும் உலகு
இயல்பே சிந்தும் அழகு
நன்றி சொல்லி பழகு
(வஜிதாவுக்கு. நன்றி)
செல்வி நித்தியானந்தன்
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...