திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்

அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து குளிர்ந்திடும்

அவனியில் அன்னையர் நாளில்
பாவ புண்ணிய கணக்கினை
பக்குவமாய் பாங்காய் பரீசிலிந்து
சித்திரகுப்தனிடம் வேண்டும் நாளாகும்

சித்திரை மாதத்து முழுநிலவில்
முத்திரை பதித்த தங்கமாய்
நித்திரை மறந்த அன்னையருக்கு
எத்தரை வாழ்ந்திடும் தர்ப்பணம்
செய்து வணங்கிடும் நாளுமே

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading