சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்

அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து குளிர்ந்திடும்

அவனியில் அன்னையர் நாளில்
பாவ புண்ணிய கணக்கினை
பக்குவமாய் பாங்காய் பரீசிலிந்து
சித்திரகுப்தனிடம் வேண்டும் நாளாகும்

சித்திரை மாதத்து முழுநிலவில்
முத்திரை பதித்த தங்கமாய்
நித்திரை மறந்த அன்னையருக்கு
எத்தரை வாழ்ந்திடும் தர்ப்பணம்
செய்து வணங்கிடும் நாளுமே

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading