13
Aug
சத்தமின்றி சாதனை செய்
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து குளிர்ந்திடும்
அவனியில் அன்னையர் நாளில்
பாவ புண்ணிய கணக்கினை
பக்குவமாய் பாங்காய் பரீசிலிந்து
சித்திரகுப்தனிடம் வேண்டும் நாளாகும்
சித்திரை மாதத்து முழுநிலவில்
முத்திரை பதித்த தங்கமாய்
நித்திரை மறந்த அன்னையருக்கு
எத்தரை வாழ்ந்திடும் தர்ப்பணம்
செய்து வணங்கிடும் நாளுமே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.