இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கனவுப் பயணம்-2188 ஜெயா நடேசன்

மனதினிலே ஆயிரம் கனவுகள்
எப்பொழுதும் வரும் தட்டிக் கொண்டேயிருக்கும்
அங்கே போகணும் இங்கே போகணும்
மனம் அங்கலாய்க்கும் அவசரப்படும்
பலதையும் நினைத்து கோட்டை கட்டும்
ஆயிரக் கணக்காக தனிமையில் தோன்றும்
தவிடு பொடியாக தவித்ததும் உண்டு
தினமும் விழி மூடி கண் திறக்கும் வரை
கனவுப் பயணம் சுழன்று சுழன்று வந்திடின்
நினைத்ததை முடித்து பலன் பெற்றதும் மகிமை

Jeya Nadesan
Author: Jeya Nadesan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading