13
May
கவிதை 800
காலங்கள் கடந்தாலும் காட்சிகள் அழிந்ததோ
நேரங்கள் கரைந்தாலும் நிழலதும் மறைந்ததோ...
13
May
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும்...
13
May
அகவையின் உயர்வு 671
செல்வி நித்தியானந்தன்
அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய்...
திருத்தம் இலக்கம் (762)அகவையின் உயர்வு 14.05.2026
செல்வி நித்தியானந்தன் அகவையின் உயர்வு
அகவையின் உயர்வு ஆனந்த வரவு
ஆர்ப்பாட்ட மில்லா அன்பின் நிறைவு
காலமும் விரைவாய் ஞாலமும் குளிராய்
சோகங்கள் பலதாய் சோர்ந்திடும் மனமாய்
முடியாது போய்விடினும் சொல்லும் உத்வேகம்
பிடித்துமே கையாலே பின்னாலே வருவதும்
இடிபட்டு இருந்தாலும் இன்னலும் போய்விடும்
இகழ்ச்சி இல்லாது எந்நாளும் உதவிடுவர்
மகிழ்ச்சி நாளுமே மனதில் கொண்டுமே
புகழ்ச்சி இன்றியே உதவியும் செய்திட
மகவும் உலகமே நானுமே வாழ்ந்திட
வலியாய் இன்றுமே அகவை கழிந்திட
பணமும் பரிசும் பகிர்ந்தே தந்திட
பாசமாய் என்றுமே பக்க பலமாய்
கனவுகள் சுமந்த வாழ்வின் பயணம்
கடக்குது கண்ணீர் கரைதனை நாடியே
Author: Selvi Nithianandan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...