வா மச்சான் , 1

வஜிதா முஹம்மட் ,,14/ 5/25
மனசுக்குள்ள ௨ன்னவைச்சி
மாடாக ௨ழச்சன் மல்லுக்கட்டி
ராணியாட்டம் வாழவைக்க
ராவு பகல் பாடுபட்டேன்

கைகோத்து கலகலத்து
காடு கரை காற்றுவாங்கி
கொல்லப்புறம் நாம் ஒதுங்கி
கொடுத்திடவா குட்டி முத்தம்

சீச்சி ஆச தோச அப்பளம் வட
கனவுப்படகில் தத்தளிச்சி
கற்பனையில் கோட்டைகட்டி
காத்தி௫க்காத தங்க மச்சான்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading