23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
“பதியமிடும் எழுத்தாணிகள்”
நேவிஸ் பிலிப் கவி இல(614)
அன்று முற்றத்து மண்ணிலே
கை விரலால் பதியமிட்டு தமிழ்
பற்றுள்ள எண்ணத்தால்
பயிர் வளர்த்து
முத்தான எழுத்துக்களால்
சேமித்த சொத்துக்கள்
அத்தனையும் இன்று
பரிணாம வளர்ச்சி பெற்ற
அழியாத செல்வங்களாய்
மனங்கள் மகிழ தமிழ் மண் மகிழ
எழுத்தாளர் மாதமிது
ஆண்டுகள் பத்தொன்பதை
தொட்டு வி்ட்ட பெருமிதங்கள்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க
பாமுகப் பந்தலிலே
பாடி வரும் பறவைகளாய்
நெஞ்சத்து எண்ணங்களை
எழுத்தாணியால் பதியமிட்டு
பொறித்து வைக்கும் சிறார்களும்
முதிர்ச்சி பெற்ற மூத்தோருமாய்
வாழ்த்துகி்றோம் கூடி யொன்றாய்
நன்றியென்ற சொல்லெடுத்து,,,,,,,,,
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...