04
Jun
வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய்...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்
எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்
எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்
விரிந்திட்ட...
04
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்…..
ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026
ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும்
ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி
எழுத்தின்...
“பதியமிடும் எழுத்தாணிகள்”
நேவிஸ் பிலிப் கவி இல(614)
அன்று முற்றத்து மண்ணிலே
கை விரலால் பதியமிட்டு தமிழ்
பற்றுள்ள எண்ணத்தால்
பயிர் வளர்த்து
முத்தான எழுத்துக்களால்
சேமித்த சொத்துக்கள்
அத்தனையும் இன்று
பரிணாம வளர்ச்சி பெற்ற
அழியாத செல்வங்களாய்
மனங்கள் மகிழ தமிழ் மண் மகிழ
எழுத்தாளர் மாதமிது
ஆண்டுகள் பத்தொன்பதை
தொட்டு வி்ட்ட பெருமிதங்கள்
எட்டுத் திக்கும் எதிரொலிக்க
பாமுகப் பந்தலிலே
பாடி வரும் பறவைகளாய்
நெஞ்சத்து எண்ணங்களை
எழுத்தாணியால் பதியமிட்டு
பொறித்து வைக்கும் சிறார்களும்
முதிர்ச்சி பெற்ற மூத்தோருமாய்
வாழ்த்துகி்றோம் கூடி யொன்றாய்
நன்றியென்ற சொல்லெடுத்து,,,,,,,,,
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...