சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்

எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்

எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்

விரிந்திட்ட நல்லெண்ணம்
விளக்காக பாமுகத்தில்
விண்ணதிர ஒளிர
மண்மீது எழுத்தாணி
பதியட்டும் புடமாக

29 வருட எழுத்தாணிகள்
இங்கிதமாய் ஓளிரட்டும்
இதமான எண்ணமுடன்
இனிமைகள் தொடரட்டும்

நகுலா சிவநாதன் 1858

Nada Mohan
Author: Nada Mohan