பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன்
பதியமிடும் எழுத்தாணிகள்

எழுத்தாலே பதியமிட்டு
எண்ணத்தால் கோலமிட்டு
எழுகின்ற வாழ்க்கை
எழில்மயமாய் அமைந்திடும்

எழுத்தாளர்வாரம்
எடுக்கின்ற பதியம்
தொடுக்கின்ற மாலைகளால்
தொடரட்டும் என்றும்

விரிந்திட்ட நல்லெண்ணம்
விளக்காக பாமுகத்தில்
விண்ணதிர ஒளிர
மண்மீது எழுத்தாணி
பதியட்டும் புடமாக

29 வருட எழுத்தாணிகள்
இங்கிதமாய் ஓளிரட்டும்
இதமான எண்ணமுடன்
இனிமைகள் தொடரட்டும்

நகுலா சிவநாதன் 1858

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading