நிழல் தேடும் வேளை

க௫வறைப் பந்தம் விலகிடும் சொந்தம் முதுமைக்குள் முடங்கி தனிமைக்குள் அடங்கி நிஜத்தைத் தொலைத்து நிழல்களை நினைத்து மௌனியாகி மரணித்து மனதோடு...

Continue reading

நிழல் தேடும் வேளை (768) 02.07.2026

செல்வி நித்தியானந்தன்
நிழல் தேடும் வேளை

ஆதவனின் அகோர வெப்பம்
ஆட்டமும் பலநாடாய் கண்டதே
ஆறு குளம் குட்டை தேடியே
ஆர்வமாய் பலரும் நாடியே

சுட்டெரிக்கும் சூரிய ஒளியே
சுழல் காற்றை மறந்தும்
சூழலை மாற்றி அமச்சும்
சுமையான சுகத்தை தருவாயே

மரங்களிள் நிழல்களைத் தேடியே
மானிடரும் மாக்களாய் ஓடியே
மாட்சியாய் புல்லினமும் நாடியே
மகிழ்வுடன் தொலைய வாடியே

நிழல் தேடியே புலம்பலாய்
தழல் போன்று எரிவாய்
நண்பகலும் நல் முடங்களாய்
நடு நிசியும் பகலாய் தோற்றமே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading