நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தேடும் வேளை

க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள் அடங்கி

நிஜத்தைத் தொலைத்து
நிழல்களை நினைத்து
மௌனியாகி மரணித்து
மனதோடு போராடி நிழல்
தேடும் வேளை

இனவாதம் தலைதூக்க
இடர்கள் வதைக்க
வாழ்வினை வளமாக்க
வழியின்றி வெளியேறி
மகவுகள் நாங்கள்

ஆம் செல்லவம் சேர்க்க
வந்தோம்
செத்து செத்து வாழும்
வாழ்க்கை

Nada Mohan
Author: Nada Mohan