நிழல் தேடும் வேளை

க௫வறைப் பந்தம் விலகிடும் சொந்தம் முதுமைக்குள் முடங்கி தனிமைக்குள் அடங்கி நிஜத்தைத் தொலைத்து நிழல்களை நினைத்து மௌனியாகி மரணித்து மனதோடு...

Continue reading

நிழல் தேடும் வேளை

க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள் அடங்கி

நிஜத்தைத் தொலைத்து
நிழல்களை நினைத்து
மௌனியாகி மரணித்து
மனதோடு போராடி நிழல்
தேடும் வேளை

இனவாதம் தலைதூக்க
இடர்கள் வதைக்க
வாழ்வினை வளமாக்க
வழியின்றி வெளியேறி
மகவுகள் நாங்கள்

ஆம் செல்லவம் சேர்க்க
வந்தோம்
செத்து செத்து வாழும்
வாழ்க்கை

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading