நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தேடும் வேளை (768) 02.07.2026

செல்வி நித்தியானந்தன்
நிழல் தேடும் வேளை

ஆதவனின் அகோர வெப்பம்
ஆட்டமும் பலநாடாய் கண்டதே
ஆறு குளம் குட்டை தேடியே
ஆர்வமாய் பலரும் நாடியே

சுட்டெரிக்கும் சூரிய ஒளியே
சுழல் காற்றை மறந்தும்
சூழலை மாற்றி அமச்சும்
சுமையான சுகத்தை தருவாயே

மரங்களிள் நிழல்களைத் தேடியே
மானிடரும் மாக்களாய் ஓடியே
மாட்சியாய் புல்லினமும் நாடியே
மகிழ்வுடன் தொலைய வாடியே

நிழல் தேடியே புலம்பலாய்
தழல் போன்று எரிவாய்
நண்பகலும் நல் முடங்களாய்
நடு நிசியும் பகலாய் தோற்றமே

Nada Mohan
Author: Nada Mohan