நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

நிழல் தரும் வேளை

ராணி சம்பந்தர்

நிழல் தரும் வேளை
சுழல் மேகம் சுருண்டு
உருண்டு கறுத்ததே

கிழக்கு மேற்கு உற்றுப்
பார்வையிடப் பலத்த
காற்றுப் பெருத்ததே

மின்னல் பூத்திடவே
இடி இடிக்க கல்மழை
பல்லுக் காட்டியே
கொட்டித் தீர்த்ததே

சற்று நேரத்திலேயே
எங்கிருந்தோ வந்த
சூரிய மன்னனது
கண்கள் சிவந்ததே

மீண்டும் அதி வெப்ப
சூடு தாங்காத பறவை
விலங்கு ,மானிடரும்
தஞ்சம் கோரி நிழல்
தரும் வேளை மரமும்
நாடியதே .

Nada Mohan
Author: Nada Mohan