நிழல் தேடும் வேளை

க௫வறைப் பந்தம் விலகிடும் சொந்தம் முதுமைக்குள் முடங்கி தனிமைக்குள் அடங்கி நிஜத்தைத் தொலைத்து நிழல்களை நினைத்து மௌனியாகி மரணித்து மனதோடு...

Continue reading

நிழல் தரும் வேளை

ராணி சம்பந்தர்

நிழல் தரும் வேளை
சுழல் மேகம் சுருண்டு
உருண்டு கறுத்ததே

கிழக்கு மேற்கு உற்றுப்
பார்வையிடப் பலத்த
காற்றுப் பெருத்ததே

மின்னல் பூத்திடவே
இடி இடிக்க கல்மழை
பல்லுக் காட்டியே
கொட்டித் தீர்த்ததே

சற்று நேரத்திலேயே
எங்கிருந்தோ வந்த
சூரிய மன்னனது
கண்கள் சிவந்ததே

மீண்டும் அதி வெப்ப
சூடு தாங்காத பறவை
விலங்கு ,மானிடரும்
தஞ்சம் கோரி நிழல்
தரும் வேளை மரமும்
நாடியதே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading