கோடை

சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238

“கோடை”
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!

பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!

ரோஜாவை ராஜாவாக
வாத்து வடித்த
சிறிபவனம் சிரித்தபடி!

தாழ்வாரத்தில் அமர்ந்து
பூக்களின் அழகை பாக்கையில்
மனநிறைவு
மகிழ்வு!

எதிர் வீட்டு
நீச்சல் தடாகத்தில்
வாழும் தவளை!

விடிய விடிய விண்ணதிர
கோணனை பிடி குடிலை பிடுங்கென
கத்திடும் சத்தம்!

காதை பிளக்குது
கார் இருளை அகற்றுது
நித்திரையை குலைக்கிது!

உறவுகளின்
வருகை
உரிமை கொள்ளும் தருணம்
ஊர் கூடும் வேளை!

நன்றி
வணக்கம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading