இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

வெறும் மேடை நாடகங்கள்

சேவை ஒன்றே நோக்கம் என்பார்
பதவிக்கு வந்ததும் சொன்னதை மறப்பார்
வாக்கு சேர்த்து ஆட்சியை பிடித்தபின்
வாசல் தேடும் மக்களை மதியார்

பொழிந்த வாக்குறுதி மழையும் எங்கே
மேடையில் நிகழ்ந்ததெல்லாம் நாடகமாய் இங்கே
மெய்யின் உடை அணிந்த பொய்கள்
மக்களின் நம்பிக்கையில் அவரது வணிகம்

விழித்தெழு மக்களே சிந்தித்தே தேர்ந்தெடுப்பீர்
பேச்சை அல்ல செயலையே நம்புவீர்
போலி அரசியலை ஒழிக்கும் நாளிலே
புதிய விடியல் தோன்றும் நாட்டிலே

நேர்மை விதைக்காமல் நீதி வளராது
ஏமாற்றும் அரசியலில் நல்லாட்சி மலராது

ஜெயம்
22-07-2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading