இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Abirami manivannan

நானும் பாமுகமும் (150)
பாமுகம் தந்த உர்ச்சாகமாம்
நானும் கலந்தேனே மகிள்ந்தேனே
மாமா தந்த வாசிப்பு அரம்பாம்
1000 தொட்டேனே
மாமி தந்த பண்ணிசையாம்
பண்ணோடு பாடினேன்
சிவா ரீச்சர் தந்த கவிதையாம்
கவியா எழுதுவேன்
உரை அரும்பும் நேரலை நிகழ்வும்
ஆற்றலும் அறிவும் என் நிகழ்வு
நன்றி பாமுகம் நன்றி பாமுகம்
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading