மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

Abirami manivannan

நானும் பாமுகமும் (150)
பாமுகம் தந்த உர்ச்சாகமாம்
நானும் கலந்தேனே மகிள்ந்தேனே
மாமா தந்த வாசிப்பு அரம்பாம்
1000 தொட்டேனே
மாமி தந்த பண்ணிசையாம்
பண்ணோடு பாடினேன்
சிவா ரீச்சர் தந்த கவிதையாம்
கவியா எழுதுவேன்
உரை அரும்பும் நேரலை நிகழ்வும்
ஆற்றலும் அறிவும் என் நிகழ்வு
நன்றி பாமுகம் நன்றி பாமுகம்
நன்றி அன்புடன் அபிராமி ☺️

Nada Mohan
Author: Nada Mohan