இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 183
மழை
மழை பெய்வார்
இன்றும் பெய்வார்
கோடைகாலத்தில் வரோனும்
ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும்
குளிர் தண்ணிராய் வரோரும்
மழையில் நனைய ஆசை
அம்மா சொல்வார் காச்சல் வரும்
என்றாலும் நனைய ஆசை
சின்ன சின்ன மழை துளிர்
பார்க்க ஆசை

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading