20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
கவி அரும்பு 190
காதல்
காதல் தினம் வந்ததே
பூக்களும் கடையில் இருந்து போனதே
அம்மாக்கும் பூக்கள் கிடைத்தே
அப்பா கொடுத்தாரே
எல்லோரும் அன்பு பறிமாறவே
காதலர் தினமும் வந்ததே
அன்பை கொடுத்து மகிழ்வாய் வாழ்வோம்
நன்றி அபிராமி 😊🫶🏽💗🥳
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.