Abirami manivannan

கவி அரும்பு 190
காதல்
காதல் தினம் வந்ததே
பூக்களும் கடையில் இருந்து போனதே
அம்மாக்கும் பூக்கள் கிடைத்தே
அப்பா கொடுத்தாரே
எல்லோரும் அன்பு பறிமாறவே
காதலர் தினமும் வந்ததே
அன்பை கொடுத்து மகிழ்வாய் வாழ்வோம்
நன்றி அபிராமி 😊🫶🏽💗🥳

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading