அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 161
வீட்டுமுற்றம்
பாதம் பதிக்க வீட்டுமுற்றம்
ஓடி ஓடி விளையாடவே
பூக்கள் நிறைய வைத்திருக்கவே
தண்ணீர் நிறைய ஊத்தவே
அண்ணாக்களுடன் விளையாடவே
ஆக்கங்கள் செய்ய ஆர்வமே
வீட்டுமுற்றம் இல்லையே
எங்களுக்கு வீட்டு முற்றம் இல்லையே
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan