தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 161
வீட்டுமுற்றம்
பாதம் பதிக்க வீட்டுமுற்றம்
ஓடி ஓடி விளையாடவே
பூக்கள் நிறைய வைத்திருக்கவே
தண்ணீர் நிறைய ஊத்தவே
அண்ணாக்களுடன் விளையாடவே
ஆக்கங்கள் செய்ய ஆர்வமே
வீட்டுமுற்றம் இல்லையே
எங்களுக்கு வீட்டு முற்றம் இல்லையே
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan