Abirami manivannan

கவி அரும்பி 168
(விடுமுறை வந்தாலே….
விடுமுறை வந்தாலே குளிர் களி சாப்பிட ஆசையே
வெளியே செல்வேனே
அண்ணாக்களுடன் விளையாடுவேனே
புது இடங்களும் பார்க்கவே
வேறு புதிய கடைகளுக்கும் செல்வேனே
என் அறையை ஒதிக்க ஒழுங்காக அழகு படுத்துவேன்
நன்றி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 220 "நிலா முற்றம்" இரவின் மடியில் அமர்ந்து இருப்பாய் மேகங்களை ஆடையாக அணிபவனே பூமிக்கு குளிர்ச்சி தரும்...

    Continue reading