20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
கவி அரும்பு 171
முருகன்
வேல் முருகா
வெற்றி வேல் முருகா
மக்களை காப்பாற்ற
அருள் தந்த முருகா
6 முகமும் பன்னிரு கைகளும்
தேர் ஏறிவருவார்
மயில் ஏறி வருவார் சூரனுடன் சண்டை செய்தார்
நன்றி அபிராமி 😊
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.