Abirami manivannan

கவி அரும்பு 178
ஒளியின்றி ஒளிர்வெங்கு

ஒளி தரும் சூரியனே
ஒளி தரும் சந்திரேனே
நீங்கள் இல்லாமல்
வாழ்க்கை கஸ்ரமே
தொலில்நுட்பம் வளரவே
மின்குமிலும் வந்ததே
வண்ண வண்ணமாய் ஒளியாம்
பார்க்க அழகை தருமே

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading