Abirami manivannan

கவி அரும்பு 178
ஒளியின்றி ஒளிர்வெங்கு

ஒளி தரும் சூரியனே
ஒளி தரும் சந்திரேனே
நீங்கள் இல்லாமல்
வாழ்க்கை கஸ்ரமே
தொலில்நுட்பம் வளரவே
மின்குமிலும் வந்ததே
வண்ண வண்ணமாய் ஒளியாம்
பார்க்க அழகை தருமே

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading