Abirami manivannan

கவி அரும்பு 179
குளிர்காலம்
கோடை போகவே
குளிரும் வந்ததே
சூரியன் இல்லாமல்
வானம் இருட்டானதே
காலை வந்தால்
இரவு கிட்டே வருதே
குளிர் ஆடை அணிந்தே
குடையும் கையிலே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading