ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

Abirami manivannan

கவி அரும்பு 179
குளிர்காலம்
கோடை போகவே
குளிரும் வந்ததே
சூரியன் இல்லாமல்
வானம் இருட்டானதே
காலை வந்தால்
இரவு கிட்டே வருதே
குளிர் ஆடை அணிந்தே
குடையும் கையிலே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading