AREVIN VERUDSAM

ஜெயா நடேசன்-1997
அறிவில் வளர்வது கல்வி
அறியாமையை அகற்றுவது கல்வி
அறிஞர்கள் பாதை காட்டுவர்
நடந்து செல்ல வேண்டி மாணவர்
நூல்கள் பல கருத்து சொல்லும்
படித்து கடைப் பிடிப்போர் பலர்
அக்கறை ஆவலோடு கற்கும்போது
ஏற்றம் ஏணியாக உயரும்
மின்மினி பறக்க ஒளி தரும்
கல்வி பதவியில் பிரகாசம் பெறும்
விழும்போதெ எழ முயற்சி பெருமை
சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி
கொடுக்க கொடுக்க குறையாத கல்வி
கல்வி அறிவை விருட்சமாக்குது
வள்ளல் ஆசிரிய மணிகளே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading