“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

AREVIN VERUDSAM

ஜெயா நடேசன்-1997
அறிவில் வளர்வது கல்வி
அறியாமையை அகற்றுவது கல்வி
அறிஞர்கள் பாதை காட்டுவர்
நடந்து செல்ல வேண்டி மாணவர்
நூல்கள் பல கருத்து சொல்லும்
படித்து கடைப் பிடிப்போர் பலர்
அக்கறை ஆவலோடு கற்கும்போது
ஏற்றம் ஏணியாக உயரும்
மின்மினி பறக்க ஒளி தரும்
கல்வி பதவியில் பிரகாசம் பெறும்
விழும்போதெ எழ முயற்சி பெருமை
சென்ற இடமெல்லாம் சிறப்பு கல்வி
கொடுக்க கொடுக்க குறையாத கல்வி
கல்வி அறிவை விருட்சமாக்குது
வள்ளல் ஆசிரிய மணிகளே

Nada Mohan
Author: Nada Mohan