இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Jamunamalar Indrakumar

தவிப்பு
———-
மண்ணில் உயிர்கள்
பிறக்கத் தவிப்பு
இறக்கை முளைத்துப்
பறக்கத் துடிப்பு
கால்கள் ஊன்றி நடக்கச்
சிறப்பு
மழலை மொழியை கேட்க இனிப்பு
பறவை ஒலிகள் இசையாய்
இசைவு
அழும் குரல்கள் குறைக்க
நினைப்பு
ஊட்டும் உணவை
உண்ணச் சுவைப்பு
உண்ணும் உணவை
தேடிக் களைப்பு
களைத்த உடலைத்
தேற்றும் ஓய்வு
ஓயும் நிலையில்
தவிப்பும் விடுப்பு

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading