Jamunamalar Indrakumar

தவிப்பு
———-
மண்ணில் உயிர்கள்
பிறக்கத் தவிப்பு
இறக்கை முளைத்துப்
பறக்கத் துடிப்பு
கால்கள் ஊன்றி நடக்கச்
சிறப்பு
மழலை மொழியை கேட்க இனிப்பு
பறவை ஒலிகள் இசையாய்
இசைவு
அழும் குரல்கள் குறைக்க
நினைப்பு
ஊட்டும் உணவை
உண்ணச் சுவைப்பு
உண்ணும் உணவை
தேடிக் களைப்பு
களைத்த உடலைத்
தேற்றும் ஓய்வு
ஓயும் நிலையில்
தவிப்பும் விடுப்பு

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading