16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.06.2024
கவி இலக்கம்-270
“வசந்தம்”
————
வசந்தத்தில் ஒர் நாள் வந்தாள்
வளமாக அழகாக வடிவானாள்
மனதிற்கு இனிமையாக சுவையானாள்
பாரெல்லாம் பரவி விடியல் தந்தாள்
தென்றலாய் மணம் வீசி மயங்க வைத்தாள்
மலர்களாக பூத்து குலுங்கி மணம் பரப்பினாள்
வண்டுகள் தேனீக்கள் பறக்க வைத்து காதல் செய்தாள்
மரம் செடி கொடிகள் பச்சை பசேலென காட்சி தந்தாள்
மக்களோடு இயற்கை உறவாடி மகிழ செய்தாள்
மானிட வாழ்க்கை வளமானதாக்க கைகோர்த்து வருடி நின்றாள்
ஒவ்வொரு குடும்பங்களை வனப்பாக்கி அள்ளி வீசி மகிழச் செய்தாள்
இறைவனோடு இயற்கையும் கலந்து வசந்தம் தந்து மகிழச் செய்தாள்
ஜெயா நடேசன் ஜேர்மனி

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...