29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-01.03.202
கவி இலக்கம்-163
எண் 12ன் மகத்துவங்கள்
———————————
பன்னிரண்டு வருடங்களுகக்கு
ஒரு முறையே
பாரினில் மலைச்சாரல்களிலே
பூப்பதுவே அழகான குறிஞ்சி மலர்களே
பன்னிரண்டு மாதங்கள் வழி அனுப்பி வைக்கவே
புத்தாண்டாக பவனி வருவது புத்தாண்டே
பன்னிரண்டு அங்குலமாய் அடி மட்டத்திலே
ஒரு அடியாய் அன்று பழக்கமானது பழங்கணக்கே
பன்னிரண்டு பொருட்களை அடுக்கி ஒரு டசின் அதுவே
அன்றைய பள்ளிக்கூடத்தின் பழங்கணக்கே
பன்னிரண்டு இலக்கம் கொண்ட இரு கம்பிகள் கொண்டதே
இரவு பகலாய் ஓடி ஓடி உழைக்கவே தூக்கமற்றே
பன்னிரண்டு மணியளவில் கள்வர்கள் வீடுகளிலே
தங்களது கை வரிசையை காட்டி விட்டு கொள்ளையாகுதே

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...