12
Mar
மலராக அவளை வர்ணித்தோர் பலர்
நிலவாக அவளை சித்தரித்தோர் பற்பலர்
மான் விழியாள்...
12
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மாதரின் மறுபக்கம்
அடுப்படியே தஞ்சமென அடுத்தவேளை உணவாய் ஆக்கிய மாதரின்
காலங்கள் மாறின...
11
Mar
மாதரின் மறுபக்கம் …
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்,..
மாதரின் மறுபக்கம்..
காலத்தின் கலங்கரையே
கடினத்தின் முகவரியே
வென்றுயர் வாழ்வியலில்
வேதனை விம்பங்களில்
தன்முனைப்பின் தற்காப்பும்
தைரியத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-01.03.202
கவி இலக்கம்-163
எண் 12ன் மகத்துவங்கள்
———————————
பன்னிரண்டு வருடங்களுகக்கு
ஒரு முறையே
பாரினில் மலைச்சாரல்களிலே
பூப்பதுவே அழகான குறிஞ்சி மலர்களே
பன்னிரண்டு மாதங்கள் வழி அனுப்பி வைக்கவே
புத்தாண்டாக பவனி வருவது புத்தாண்டே
பன்னிரண்டு அங்குலமாய் அடி மட்டத்திலே
ஒரு அடியாய் அன்று பழக்கமானது பழங்கணக்கே
பன்னிரண்டு பொருட்களை அடுக்கி ஒரு டசின் அதுவே
அன்றைய பள்ளிக்கூடத்தின் பழங்கணக்கே
பன்னிரண்டு இலக்கம் கொண்ட இரு கம்பிகள் கொண்டதே
இரவு பகலாய் ஓடி ஓடி உழைக்கவே தூக்கமற்றே
பன்னிரண்டு மணியளவில் கள்வர்கள் வீடுகளிலே
தங்களது கை வரிசையை காட்டி விட்டு கொள்ளையாகுதே
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...