16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-17.03.2022
கவி இலக்கம்-1447
அன்பைத் தேடி
————————
அன்னையர் தினத்தன்று
அதிகாலை விழித்தெழுந்து
அவசரம் அவசரமாக குளித்து முழுகி
வெள்ளை வெளீரென சேலை உடுத்தி
ஆவலாய் ஓடி வந்து வழிமேல் விழி வைத்து
பிள்ளைகளின் அன்பைத்தேடி
காத்துக் கிடந்து நிற்கிறாள் வயோதிப தாய்
பெண் ஆண் தங்கும் காப்பக இல்லமதில்
அணு அணுவாய் எண்ணியபடி
மனதில் பல எண்ண நினைவில்
நேரம் ஓடுகிறது ஏமாற்றம் கொண்ட தாய்
மனம் புழுங்கி மனதினில் திட்டுகிறாள் போலும்
தாயின் சாபத்திற்கு ஒரு போதும்
விமோசனம் கிடையாது என்பது உண்மைதான்
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லா
சிந்திப்போம் செயலாற்றி வாழ்வோம்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...