05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.04.2022
கவிதை இலக்கம்-172
ஏக்கம்
———–
பூமியிலே பிறப்பே ஏக்கம்
பிறந்து விட்டால்
எப்படி வாழ்வதென ஏக்கம்
இன்றை நிலையில்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஏக்கம்
உலக நாடுகளின் நிலமைகளையிட்டு ஏக்கம்
தொற்று போர் நிலைத்திடுமோ என ஏக்கம்
உயிர்களை நினைத்து ஏக்கம்
தனிமையிட்டு ஒவ்வொரு வினாடியும் ஏக்கம்
விடை காணுமட்டும் கேள்வியில் ஏக்கம்
வாழ்வின் இறுதி நிலைமையிட்டு ஏக்கம்
கடைசியில் சொர்க்கமா நரகமாவென ஏக்கம்
உயிரோடு ஒட்டி விட்ட ஏக்கம்
எப்போதும் எம்மை விட்டு பிரியாத ஏக்கம்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...