08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.05.2022
கவிதை இலக்கம்-173
உழைத்தே உயர்வோம்
——————————-
உலகை படைத்த இறைவன் படைப்பபாளி
இயற்கையின் வனப்பில் வாழ்பவன் பணியாளி
உழைத்து வாழ்வில் உயர்பவன் தொழிலாளி
உழைக்காது உறங்குபவன் கடனாளி
நாட்டுக்காய் உழைத்து மரணித்தவன் போராளி
வரலாறு படைத்து விட்டு மறைந்தவன் பெயராளி
ஆதிக்க வர்க்கத்தில் அரசை ஆள்பவன் முதலாளி
கடும் பணியில் வியர்வையில் உழைப்பவன் தொழிலாளி
ஆக்கங்கள் எழுதி பாராட்டு பெற்றவன் படைப்பாளி
பட்டங்கள் பெற்று பலதையும் அறிந்தவன் அறிவாளி
உறக்கத்தில் தூங்குபவன் நோயாளி
உல்லாச வாழ்வில் இன்பம் காண்பவன் அதிஐ்டசாலி

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...