16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.05.2022
கவி இலக்கம்-176
நேற்றைய துயரங்கள்
—————————
உங்களுக்கு தெரியுமோ என்னவோ
தமிழ் இன மக்களுக்கு பலகாலமாக
நடந்த போராட்டங்கள் போர் யுத்த இழப்புக்கள்
கத்தியில் தொடங்கவில்லை
பிள்ளைகளின் கல்வியில்தான் தொடங்கியது
எம் இனம் எதைக் கேட்டது
எதற்காக போராடினார்கள்
எம்மை தேடி எது வரவில்லை
வெள்ளம் சுனாமி வந்தது
டெங்கு வந்தது கொரோனோ வந்தது
கஞ்சா வந்து கசிப்பு வந்தது
பாலியல் வந்தது பலாத்காரம் வந்தது
சண்டை வந்தது இடப் பெயர்வு நடந்தது
பசி வந்தது பட்டினிச்சாவு வந்தது
எம்மை தேடி எல்லாம் வந்தது
ஏற்றுக் கொண்டார்கள்
அத்தனையும் வந்தது அனுபவித்தே கடந்தார்கள்
ஆனால் மனித ஒற்றுமை என்பதே வரவில்லை
ஏற்றுக்

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...