19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-07.06.2022
இலக்கம்-177
பழமை
———————–
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
உலக மக்களின் பழக்கமன்றோ
காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்
மூக்குப் பேணி அப்பு ஆச்சியின் பொக்கிசமும்
குவளை தட்டும் கண்ணாடி கோப்பையும்
புதியனவாய் தற்கால நடைமுறையானதன்றோ
குப்பி விளக்கில் படித்து பதவி உயர்வும்
மின்சார விளக்கில் படித்து பணம் செலவானதன்றோ
மூலிகைகளில் குடிநீர் சூறணமும் பழமையில் இயற்கையே
ஊசிகளும் வர்ண நிறக் குளிகைகளும் செயற்கையன்றோ
அப்பு ஆச்சி காலத்தின் பழமைகள் மறைந்திட
நவீன காலத்தில் புதியனவாக அதிசயமாகின்றனவே
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...