16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.06.2022
கவி இலக்கம்-1531
மீளெழும் காலம்
———————-
ஆறறிவு உடைய மனிதனை படைத்து
அவலங்கள் பலதையும் அள்ளி கொடுத்து
அனாதை என்ற சொல்லே நீண்டு நினைவில்
அவலங்கள் மட்டும் தொடர்கின்றனவே
அண்டி வாழ்வது அன்றாடச் செயலன்றோ
உலர்ந்த மண்ணில் அகோர வெப்பம்்
உயிர் கொல்லும் நோய்களினால் துன்பம்
வறுமையும் தொழிலின்மையும் ஏக்கம்
வரவுக்கு மேலாய் பொருட்கள் விலை ஏற்றம்
மகிழ்வும் நிம்மதியும் அற்றதில் சீற்றம்
பல பக்கச் செய்திகள் பலதுமாய்
குலை நடுங்கும் வதந்திகள் ஏராளம்
குண்டுகளும் தாக்கங்களும் மரணமும்
காதில் கேட்பது மக்களின் புலம்பல் ஓசை
மொத்தமாய் கேட்பது அவல ஓசைகள்
சொந்த பந்தங்களின் சுகம் கேட்க முடியாது
நன்மை தின்மைகளுக்கும் சேர முடியாது
அகதிகளாய் ஓடியே ஆயுள் முடிந்திடுமோ
மீளெழும் காலம் விடியலாய் மலரட்டுமே

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...