30				
				
					Oct				
			
				
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள் 75
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				” துறவு பூண்ட உறவுகள் “
						ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “  ...					
				
														
													Jeya Nadesan
கவிதை நேரம்-21.07.2022
கவி இலக்கம்-1543
                               மனதின் நினைவுகள்
                                ————————–
நாளைய பொழுது நமக்காய் மலரும்
நம்பிக்கையில் இன்றைய பொழுதை
களிப்போம்
நேற்று நடந்தவைகள்
பலதுமாய் கடந்து போனாலும்
கனத்த காலங்களும்
வந்தே போயின
தனிமை நினைத்து கவலையில்லை
சுதந்திர வாழ்க்கையில்
பலதையும் சாதித்ததுண்டு
காலம் போக வயதும் கடக்க
பல கேள்விகள் மனதில் எழுந்தன
தூரத்திலிருந்தும் அன்பு பிணைப்பில்
அழைத்தனர் கூடவே
வாழ்வில் மாற்றம் காண
வாழ்ந்திடும் வழி கண்டு
மனதில் மகிழ்வு கொண்டேன்
நான் விரும்பி செல்லும் உழைப்பில்
என்னை எப்பொழுதும் உயர்த்துமே
 
				Author: Nada Mohan
				
					30				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...					
				
														
													
				
					28				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம் 
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...					
				
														
													 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											