28
Aug
தொடு வானம்...
.விண்ணவன் - குமுழமுனை...
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில...
28
Aug
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே.... 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின்...
28
Aug
பேரெழில் நாடு
நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு
ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட...
Jeya Nadesan
கவிதை நேரம்-21.07.2022
கவி இலக்கம்-1543
மனதின் நினைவுகள்
————————–
நாளைய பொழுது நமக்காய் மலரும்
நம்பிக்கையில் இன்றைய பொழுதை
களிப்போம்
நேற்று நடந்தவைகள்
பலதுமாய் கடந்து போனாலும்
கனத்த காலங்களும்
வந்தே போயின
தனிமை நினைத்து கவலையில்லை
சுதந்திர வாழ்க்கையில்
பலதையும் சாதித்ததுண்டு
காலம் போக வயதும் கடக்க
பல கேள்விகள் மனதில் எழுந்தன
தூரத்திலிருந்தும் அன்பு பிணைப்பில்
அழைத்தனர் கூடவே
வாழ்வில் மாற்றம் காண
வாழ்ந்திடும் வழி கண்டு
மனதில் மகிழ்வு கொண்டேன்
நான் விரும்பி செல்லும் உழைப்பில்
என்னை எப்பொழுதும் உயர்த்துமே

Author: Nada Mohan
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...
30
Aug
ஜெயம்
நியதி
நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு
கடந்துபோகும் நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு
தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...
27
Aug
செல்வி நித்தியானந்தன்
நியதி
காலத்தின் நியதி
கட்டாயமாகும்
ஞாலத்தின் நியதி
மாறுபாடாகும்
பாலமாய் நியதி
இணைவாகும்
கோலமாய் நியதி
வேறுபாடாகும்
வாழ்வின் சக்கரம்
வரமாகும்
வீழ்வதும் உயர்வதும்
பாடமாகும்
விதியின் விளையாடல்
எதுவாகும்
விடை புரியாதென்பதே
இருப்பாகும்
மதியின்...