10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
கவிதை நேரம்-21.07.2022
கவி இலக்கம்-1543
மனதின் நினைவுகள்
————————–
நாளைய பொழுது நமக்காய் மலரும்
நம்பிக்கையில் இன்றைய பொழுதை
களிப்போம்
நேற்று நடந்தவைகள்
பலதுமாய் கடந்து போனாலும்
கனத்த காலங்களும்
வந்தே போயின
தனிமை நினைத்து கவலையில்லை
சுதந்திர வாழ்க்கையில்
பலதையும் சாதித்ததுண்டு
காலம் போக வயதும் கடக்க
பல கேள்விகள் மனதில் எழுந்தன
தூரத்திலிருந்தும் அன்பு பிணைப்பில்
அழைத்தனர் கூடவே
வாழ்வில் மாற்றம் காண
வாழ்ந்திடும் வழி கண்டு
மனதில் மகிழ்வு கொண்டேன்
நான் விரும்பி செல்லும் உழைப்பில்
என்னை எப்பொழுதும் உயர்த்துமே

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...