04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 0 comments
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 0 comments
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-21.07.2022
கவி இலக்கம்-1543
மனதின் நினைவுகள்
————————–
நாளைய பொழுது நமக்காய் மலரும்
நம்பிக்கையில் இன்றைய பொழுதை
களிப்போம்
நேற்று நடந்தவைகள்
பலதுமாய் கடந்து போனாலும்
கனத்த காலங்களும்
வந்தே போயின
தனிமை நினைத்து கவலையில்லை
சுதந்திர வாழ்க்கையில்
பலதையும் சாதித்ததுண்டு
காலம் போக வயதும் கடக்க
பல கேள்விகள் மனதில் எழுந்தன
தூரத்திலிருந்தும் அன்பு பிணைப்பில்
அழைத்தனர் கூடவே
வாழ்வில் மாற்றம் காண
வாழ்ந்திடும் வழி கண்டு
மனதில் மகிழ்வு கொண்டேன்
நான் விரும்பி செல்லும் உழைப்பில்
என்னை எப்பொழுதும் உயர்த்துமே
Author: Nada Mohan
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...