19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-16.05.2023
இலக்கம்-222
பெற்றோர்களே
———————
பிரிக்க முடியாத உறவுகள்
இணை பிரியாத அன்புகள்
பெற்றோரே பிள்ளைகளின் ஆசான்கள்
வீட்டில் குடும்பத்தின் தலைவர்கள்
தாயானவள் வயிற்றில் பத்து மாதம் சுமந்தவள்
தந்தையானவர் வாழ்நாள் தியாகம் செய்பவர்
பெருமை சேர்க்கும் பெற்றோரை
சிறுமை சேர்க்கும் பிள்ளைகள்
பேணி காத்த பெற்றோர்கள்
நல்வழி காட்டுபவர்களே
இறுதி காலம் வரை பெற்றோரை
அணைத்து உதவுவது பிள்ளைகள் கடமையன்றோ
காப்பகங்களில் பெற்றோரை
அனாதைகள் மாதிரி விடாதீர்கள்
இறந்த பின் சமூகத்திற்காக
காரியம் செய்து பாவம் சேர்க்காதீர்கள்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...