19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
Jeya Nadesan
கவிதை நேரம்-23.11.2023
கவி இலக்கம்-1774
கல்லறை வீரனின்
கனவிதுவோ
—————————-
தம் இன்னுயிரை ஈந்து
எம் தாய் மண்ணை மீட்க
நம் தமிழ் இனத்திற்காக
பிறந்து வாழ்ந்த தேசிய போராளிகளே
எண்ணற்ற கனவோடு களம் இறங்கினீர்கள்
தளத்திலே உயிரை மாய்த்து
தமிழ் மண்ணுக்கே உரமானீர்கள்
நீங்கள் செய்த அத்தனை தியாகங்கள்
தாயகக் கனவுடன் சாவை வென்றீர்கள்
வீரக்காவிய நாயகர்கள் மறவர்கள்
மாவீரர்களாய் கல்லறையில் அடங்கினீர்கள்
கனவுகள் மெய்ப்படக் காலம் வரும்
வித்தாகி வேராகி விழுதாகி விருட்சமாகி
விடுதலை வேண்டி மரணித்த மைந்தர்கள்
காலத்தால் அழியாத காவியப் புருசர்கள்
உங்களது கனவு இலட்சியம் நிறைவேறும்
கல்லறை வீரர்களே நாமும் காத்திருப்போம்
கார்த்திகை மாதத்திலே கல்லறை அஞ்சலிப்போம்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...