10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Jeya Nadesan
கவிதை நேரம்-30.11.2023
கவி இலக்கம்-1778
காலைக் கதிரவன்
—————————
காலைக் கதிரவனே
நீ எங்கே ஒளந்து கொண்டாய்
துயில் விட்டெழு கதிரவனே
இருள் சூழ்ந்துள்ள பூமியாக ஆனதே
விடியலுக்காய் காத்து நிற்கிறோம்
இருள் அகற்றி ஒளியே தந்திடுவாய்
இன் முகத்துடன் பல முகங்கள் இல்லை
சிறுவர்கள் பள்ளி சென்று கற்க தாமதே
எலாம் அடித்தும் போர்த்து மூடுகின்றனர்
விவசாயிகள் உழவு செய்ய முடியலையே
உணவு வேண்டி மக்கள் காக்க வைத்தாய்
காலமும் மாறி பனிக் குளிரும் ஆரம்பமே
வாகனம் மூடுது பனி சுரண்டலில் பணியாளர்
நீ எழுந்து உதயம் தந்து வெளிச்சமாக்கு
இறைவனின் கொடையே ஆனந்த வாழ்வு
புதுமைகள் செய்திட இருள் அகற்றி ஒளிர்ந்திடுவாய்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...