26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
Jeya Nadesan
கவிதை நேரம்-07.12.2023
கவி இலக்கம்-1782
மனிதத்தின் நேயமே
———————–
அதசயங்கள் மிகுந்த அகில உலகத்திலே
போர்களும் அழிவுகளும் இழப்புக்களும்
மாமனிதர்கள் பெருகிய தேசங்களிலே
குழந்தைகள் பெண்கள் உட்பட பெரியோர்கள்
மரணத்திலே மாண்டு போகையிலே
மனிதத்தின் நேயமே இறந்தே போய் விட்டனவே
பொருளாதாரப் பிரச்சினை மூழ்கையிலே
துண்டு போட்டு வெற்றியான அரசியல்வாதிகள்
கண் மூடித்தானே வாழ்கினன்றனரே
போதை வஸ்து களவு சண்டை அழிவினிலே
மன அழுத்தத்ததில் மாண்டு போகையில்
காவலர்கள் கடமை தவறி விட்டனரே
பத்து மாதம் சுமந்து தோளில் தூக்கிய பெற்றோரை
தெருத் தெருவாக அலைய விட்டு
இறுதியிலே காப்பகங்களிலே விட்ட பிள்ளைகள்
கற்பனை மிகுந்த கனவு உலகத்திலே பிள்ளைகள்
மனித நேயத்தை தொலைத்து நிற்கின்றனரே

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...